Sunday, January 23, 2011

இவர் தான் பெறியார்!!!!

தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டை சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார்
...பார் அவர்தாம் பெரியார்.
-புரட்சிக்கவிஞர்.

No comments:

Post a Comment